பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
ஈழதேசத்தில் நடைபெற்ற மாபெரும் இனப்படுகொலையின் 9 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தமிழர்களால் இன்று முள்ளிவாய்க்கால் மண் உட்பட உலகெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைத்தும் கண்முன்னே சிங்கள இராணுவத்திடம் பறிகொடுத்த தமது சொந்தங்களை நினைத்தும் கனத்த இதயங்களுடன் உறவுகள் அஞ்சலிகள் செய்தனர். இந்நிலையில் பிரித்தானியாவில் பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னாள் இன்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான நினைவெழுச்சி நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் ஒன்று கூடினர். பிரித்தானிய தமிழர் … Continue reading பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed